ADDED : ஏப் 03, 2024 02:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்:கிருஷ்ணகிரி
மாவட்டம், ராயக்கோட்டை அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு, வீட்டிலிருந்த,
17 வயது சிறுமி மாயமானார்.
அவரது தந்தை தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர்
போலீசில் புகார் செய்தார். விசாரணையில், தேன்கனிக்கோட்டை அடுத்த
முத்துாரை சேர்ந்த நாகராஜ், 24, என்பவர், சிறுமியை திருமணம் செய்யும்
நோக்கில் கடத்தி சென்றது தெரிந்தது. கடத்தல் வழக்குப்பதிந்து, சிறுமி
மற்றும் நாகராஜை போலீசார் தேடி வருகின்றனர்.

