sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பி.எம்.சி., டெக் கல்லுாரியில் 'வாழ்வியல் வழிகாட்டி' நிகழ்ச்சி

/

பி.எம்.சி., டெக் கல்லுாரியில் 'வாழ்வியல் வழிகாட்டி' நிகழ்ச்சி

பி.எம்.சி., டெக் கல்லுாரியில் 'வாழ்வியல் வழிகாட்டி' நிகழ்ச்சி

பி.எம்.சி., டெக் கல்லுாரியில் 'வாழ்வியல் வழிகாட்டி' நிகழ்ச்சி


ADDED : செப் 16, 2024 02:38 AM

Google News

ADDED : செப் 16, 2024 02:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் இன்ஜினியர் பெருமாள் மணிமேகலை பாலிடெக்னிக் கல்லுாரியில் இயங்கி வரும், 'அகப்பொறி' அமைப்பின் 'வாழ்வியல் வழிகாட்டி' நிகழ்ச்சி நடந்தது.

பி.எம்.சி., டெக் கல்வி நிறுவனங்கள் தலைவர் குமார் தலைமை வகித்தார். செயலாளர் மலர் முன்னிலை வகித்தார். இயக்குனர் சுதாகரன், பாலிடெக்னிக் முதல்வர் பாலசுப்பிரமணியம் பேசினர். பெருந்துறை ரவிக்குமார், 'மனச பாத்துக்க, நல்லபடி' என்ற தலைப்பில் பேசுகையில், ''மாணவர்கள், தங்கள் உடல் நலத்தை பேணி பாதுகாப்பதை போல், மனநலத்தையும் பேணி பாதுகாக்க வேண்டும். ஏனென்றால், மனம் தான் நம்மை வழிநடத்தும் மகா சக்தி படைத்தது. அந்த மனதை செம்மைப்படுத்த, நெறிப்படுத்த, நேர்வழிப்படுத்த நல்ல புத்தகங்களை படிக்க வேண்டும். நல்லோர்கள் உரைகளை கேட்க வேண்டும். நேர்மறை சிந்தனை கொண்ட மனமாக நம் மனதை மாற்றி கொள்ள வேண்டும்,'' என்றார். அகப்பொறி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us