sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பெனுகொண்டாபுரம் ஏரி பகுதியில் தீ

/

பெனுகொண்டாபுரம் ஏரி பகுதியில் தீ

பெனுகொண்டாபுரம் ஏரி பகுதியில் தீ

பெனுகொண்டாபுரம் ஏரி பகுதியில் தீ


ADDED : ஏப் 29, 2024 07:34 AM

Google News

ADDED : ஏப் 29, 2024 07:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போச்சம்பள்ளி : கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் அருகே, 1,000 ஏக்கர் பரப்பளவில் பெனுகொண்டாபுரம் ஏரி அமைந்துள்ளது.

இதில், 400 ஏக்கர் அளவிற்கு தைலம், கருவேலம் மரங்கள், செடி, கொடிகள் படர்ந்துள்ளது. தற்போது கடும் வறட்சியால் இவை காய்ந்து வெறுமனே காட்சி அளிக்கிறது. அதற்கு சமூக விரோதிகள் சிலர், நேற்று மதியம், 1:00 மணியளவில் தீ வைத்துள்ளனர். இதனால் செடி, கொடிகளில் தீ மளமளவென பரவியது. போச்சம்பள்ளி தீயணைப்புத்துறை நிலைய பொறுப்பு துணை அலுவலர் சீனிவாசன் தலைமையிலான வீரர்கள் வந்து, போராடி தீயை அணைத்தனர்.






      Dinamalar
      Follow us