sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

யானை உலா: பயணியர் அச்சம்

/

யானை உலா: பயணியர் அச்சம்

யானை உலா: பயணியர் அச்சம்

யானை உலா: பயணியர் அச்சம்


ADDED : பிப் 20, 2025 01:58 AM

Google News

ADDED : பிப் 20, 2025 01:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இதற்கிடையே, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டம், அஞ்செட்டி வனச்சரகத்தில், 50க்கும் மேற்பட்ட நிரந்தர யானைகள் உள்ளன. அஞ்செட்டி வனத்திற்கு நடுவேதான், ஒகேனக்கல் செல்ல தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இதில் சென்றால், வனத்தின் அழகை ரசித்துச் செல்லலாம் என்பதால், ஒகேனக்கல் செல்லும் சுற்றுலா பயணியர், இச்சாலையில் தான் அதிகமாக பயணிக்கின்றனர்.

மாலை, 6:00 மணிக்கு மேல் இச்சாலையை யானைகள் கடக்கும் என்பதால், அந்த நேரத்தில் பயணிக்க வேண்டாமென, வாகன ஓட்டிகளை வனத்துறையினர் எச்சரித்து வருகின்றனர். ஆனால், அதையும் மீறி அஞ்செட்டி - ஒகேனக்கல் சாலையில் வாகன ஓட்டிகள் பயணிக்கின்றனர்.

நேற்று முன்தினம் காலையில், கேரட்டி அருகே ஒற்றை பெண்யானை சாலையில் முகாமிட்டது. இதனால் அச்சாலையில் சென்ற அரசு பஸ் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்து, யானை செல்லும் வரை காத்திருந்து, அதன்பின் சென்றனர்.






      Dinamalar
      Follow us