/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
எருது விடும் விழா 5 பேர் மீது வழக்கு
/
எருது விடும் விழா 5 பேர் மீது வழக்கு
ADDED : ஜூலை 06, 2025 12:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி அடுத்த கங்கசந்திரத்தில் நேற்று முன்தினம் எருது விடும் விழா நடந்தது. இதற்கு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறவில்லை.
இதையடுத்து எருதுவிடும் விழா நடத்திய அப்பகுதியை சேர்ந்த ராஜேந்திரன், 42, மற்றும் 4 பேர் மீது குருபரப்பள்ளி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

