sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு 650 போலீசார் பாதுகாப்பு பணி

/

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு 650 போலீசார் பாதுகாப்பு பணி

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு 650 போலீசார் பாதுகாப்பு பணி

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு 650 போலீசார் பாதுகாப்பு பணி


ADDED : ஜன 01, 2026 07:42 AM

Google News

ADDED : ஜன 01, 2026 07:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும், 650 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி., தங்கதுரை நிருபர்களிடம் கூறியதாவது:புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், வழிபாட்டு தலங்கள், பஸ் ஸ்டாண்ட், ரயிவே ஸ்டேஷன், முக்கிய இடங்-களில் 2 ஏ.டி.எஸ்.பி.,க்கள், 5

டி.எஸ்.பி.,க்கள், 33 இன்ஸ்பெக்டர்கள் என மொத்தம், 650 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் எஸ்.ஐ.,க்கள் தலைமையில், 7 அதிரடிப்படை மாவட்டம்

முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், மது போதையில் வாகனங்களை ஓட்-டுவது, வீலிங் செய்வதை தவிர்க்க

வேண்டும். அவ்வாறு செய்வோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, லாட்டரி, மதுபானம், கள்ளச்சாராய விற்பனை, மணல் கடத்தல், பனங் கள் விற்பனை, விபசார தொழிலில் ஈடுபடுபவர்கள் பற்றி

தகவல் தெரிய வந்தால் 24 மணி நேரமும் போலீசாருக்கு, 94981 81214 என்ற மொபைல் எண்ணிலோ, 'வாட்ஸாப்' மூலமாகவோ தகவல் தெரிவிக்கலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us