sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

‍வேனில் 2.50 டன் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது

/

‍வேனில் 2.50 டன் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது

‍வேனில் 2.50 டன் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது

‍வேனில் 2.50 டன் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது


ADDED : டிச 12, 2024 01:19 AM

Google News

ADDED : டிச 12, 2024 01:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி, டிச. 12-

கிருஷ்ணகிரி உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு, இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், எஸ்.ஐ., பெரியசாமி மற்றும் போலீசார் பேரிகை - மாஸ்தி சாலை கே.என்.தொட்டி பஸ் ஸ்டாப் அருகில் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த பிக்கப் வேனை நிறுத்தி சோதனையிட்டதில், 50 கிலோ எடை கொண்ட, 50 சாக்கு பைகளில், 2,500 கிலோ ரேஷன் அரிசி கடத்த முயன்றது தெரிந்தது.

விசாரணையில், வேனில் வந்தவர்கள் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சின்னா, 23, சசிகுமார், 30 என்பதும், கர்நாடக மாநிலம் கே.ஜி.எப்.,பிற்கு விற்பனை செய்ய எடுத்து சென்றதும் தெரிந்தது. அவர்களை போலீசார் கைது செய்து, பிக்கப் வேனுடன், ரேஷன் அரிசியை

பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us