sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 18, 2025 ,மார்கழி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

வீட்டில் பதுக்கிய 159 பட்டாசு பாக்ஸ் பறிமுதல்

/

வீட்டில் பதுக்கிய 159 பட்டாசு பாக்ஸ் பறிமுதல்

வீட்டில் பதுக்கிய 159 பட்டாசு பாக்ஸ் பறிமுதல்

வீட்டில் பதுக்கிய 159 பட்டாசு பாக்ஸ் பறிமுதல்


ADDED : அக் 28, 2024 03:35 AM

Google News

ADDED : அக் 28, 2024 03:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: தமிழக-கர்நாடகா எல்லையான கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், தீபாவளியை முன்னிட்டு பட்டாசு விற்பனை சூடுபிடித்-துள்ளது. கர்நாடகா மாநில மக்கள் அதிகளவில் பட்டாசு வாங்க ஓசூருக்கு வந்து செல்கின்றனர். இதனால் அதிக விற்பனையை குறிவைத்து, வீடுகள் மற்றும் குடோன்களில் பட்டாசுகளை பதுக்கி வைத்துள்ளனர்.

இந்நிலையில் ஓசூர் ஜூஜூவாடி வி.ஏ.ஓ., பிரபாகரன், எழில் நகரில் ஒரு வீட்டில், பட்டாசு பதுக்கி வைத்துள்ளதாக, சிப்காட் போலீசில் புகார் செய்தார். அங்கு சென்ற எஸ்.ஐ., சிரஞ்சீவி குமார் தலைமையிலான போலீசார், 40,000 ரூபாய் மதிப்புள்ள, 159 பட்டாசு பாக்ஸ்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஜூஜூவாடியில் பட்டாசு கடை நடத்தி வரும், திருப்பத்துார் மாவட்டம் நாட்றம்பள்ளியை சேர்ந்த பாலாஜி, 28, என்பவரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us