sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

வீட்டின் சுவற்றில் மோதிய லாரி உயிர் தப்பிய டிரைவர் குடும்பம்

/

வீட்டின் சுவற்றில் மோதிய லாரி உயிர் தப்பிய டிரைவர் குடும்பம்

வீட்டின் சுவற்றில் மோதிய லாரி உயிர் தப்பிய டிரைவர் குடும்பம்

வீட்டின் சுவற்றில் மோதிய லாரி உயிர் தப்பிய டிரைவர் குடும்பம்


ADDED : செப் 18, 2024 07:35 AM

Google News

ADDED : செப் 18, 2024 07:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: ஓசூர், பெரியார் நகரில் வசிப்பவர் நாராயணன், 52, டிரைவர். இவர் மனைவி வினோதா, 50. இவர்களது மகன் கோபி, 27. நேற்று காலை கோபி வீட்டில் துாங்கி கொண்டிருந்தார். மற்றவர்கள் எழுந்து வேலைகளை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது பெரியார் நகர் பகுதியிலுள்ள ரிங்ரோட்டில், மஹாராஷ்டிரா மாநில பதிவு எண் கொண்ட ஈச்சர் லாரியை, அதன் டிரைவர் பின்நோக்கி இயக்கி கொண்டிருந்தார். லாரியின் பிரேக் பிடிக்காததால் கட்டுப்பாட்டை இழந்த லாரி, நாராயணன் வீட்டின் சுவற்றின் மீது மோதி நின்றது.

இதில், வீட்டின் ஆஸ்பெட்டாஸ் சீட் கூரை உடைந்து விழுந்ததில், வீட்டிற்குள் துாங்கி கொண்டிருந்த கோபி, லேசான காயமடைந்தார். மற்றவர்கள் காயமின்றி உயிர் தப்பினர். விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் தப்பியோடினார். ஓசூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us