தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ இளம்பெண் மாயம்

இளம்பெண் மாயம்

இளம்பெண் மாயம்


ADDED : ஆக 22, 2024 01:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 22, 2024 01:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இளம்பெண் மாயம்

ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மிடுகரப்பள்ளியை சேர்ந்தவர் மேனகா, 21. அப்பகுதியிலுள்ள தன் அத்தை யசோதம்மா, 50, வீட்டில் வசித்து வந்தார்; ஓசூர் ஆவலப்பள்ளியிலுள்ள உறவினர் சரோஜம்மா வீட்டிற்கு சென்ற மேனகா, நேற்று முன்தினம் அதிகாலை, 2:00 மணிக்கு மாயமானார். யசோதம்மா புகாரில், காஞ்சிபுரம் மாவட்டம், சீத்தலப்பாக்கம் பிரியதர்ஷினி நகரை சேர்ந்த முகமது யூசுப், 21, மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். நல்லுார் போலீசார் மேனகாவை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us