sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கிளைச்சிறையில் சமையலர் பணி வரும் 28க்குள் விண்ணப்பிக்கலாம்

/

கிளைச்சிறையில் சமையலர் பணி வரும் 28க்குள் விண்ணப்பிக்கலாம்

கிளைச்சிறையில் சமையலர் பணி வரும் 28க்குள் விண்ணப்பிக்கலாம்

கிளைச்சிறையில் சமையலர் பணி வரும் 28க்குள் விண்ணப்பிக்கலாம்


ADDED : மார் 11, 2024 01:51 AM

Google News

ADDED : மார் 11, 2024 01:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்:கரூர் கிளைச்சிறையில் காலியாக உள்ள சமையலர் பணியிடத்திற்கு, வரும், 28க்குள் விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:தமிழக சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறையின் கீழ் இயங்கும் திருச்சி மத்தியசிறையின் கட்டுப்பாட்டில் உள்ள கரூர் கிளைச்சிறையில், காலியாக உள்ள சமையலர் பணியிடத்திற்கு, 8-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் சமையல் பணியில், 2 ஆண்டு அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு, 18 முதல், 34 வயதுக்குட்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்தவர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். விண்ணப்ப படிவங்களை, திருச்சி மத்திய சிறை, சிறை கண்காணிப்பாளருக்கு, வரும், 28க்குள் அனுப்ப வேண்டும். இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us