sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

குழாய் உடைந்து வீணாகும் தண்ணீர்

/

குழாய் உடைந்து வீணாகும் தண்ணீர்

குழாய் உடைந்து வீணாகும் தண்ணீர்

குழாய் உடைந்து வீணாகும் தண்ணீர்


ADDED : மே 08, 2025 01:44 AM

Google News

ADDED : மே 08, 2025 01:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், முன்னுார் அருகே, காந்திநகர் பகுதியில் காவிரி குடிநீர் குழாய் உடைப்பை சீரமைக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

க.பரமத்தி, அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி ஆகிய பகுதிகளுக்கு கடந்த, 2003ம் ஆண்டு முதல் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்த திட்டத்தில், நொய்யல் அருகில் மறவாப்பாளையம் காவிரி ஆற்றில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு, அதிலிருந்து குழாய்கள் மூலம் க.பரமத்தி, அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி உள்ளிட்ட, 564 கிராமங்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் நொய்யலில் இருந்து, க.பரமத்தி செல்லும் வழியில் முன்னுார் அடுத்த காந்திநகரில் காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.ரு மாதமாகியும் உடைப்பை சீரமைக்காததால், தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி சாலையோரம் ஓடுகிறது. க.பரமத்தி ஒன்றிய பகுதிகளில் உள்ள தொட்டிகளுக்கு, முறையான குடிநீர் வினியோகம் செய்ய முடியவில்லை.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள், உடைந்த குழாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us