sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

 சிறுமியருக்கு தொல்லை; வியாபாரி கைது

/

 சிறுமியருக்கு தொல்லை; வியாபாரி கைது

 சிறுமியருக்கு தொல்லை; வியாபாரி கைது

 சிறுமியருக்கு தொல்லை; வியாபாரி கைது


ADDED : டிச 15, 2025 02:25 AM

Google News

ADDED : டிச 15, 2025 02:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: சிறுமியரை வீட்டில் அடைத்து தொல்லை கொடுத்த வியாபாரியை, 'போக்சோ'வில் போலீசார் கைது செய்தனர்.

கரூர், தொழிற்பேட்டையை சேர்ந்தவர் பகீர் முகமது, 43; இடியாப்ப வியாபாரி. திருமணம் ஆன இவர், நேற்று முன்தினம் மதியம், அதே பகுதியை சேர்ந்த, 12, 10, 7 வயதுடைய மூன்று சிறுமியரை, ஒரு வீட்டில் அடைத்து வைத்து, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதையறிந்த, 12 வயது சிறுமியின் தந்தை, கரூர் மகளிர் போலீசில் புகாரளித்தார். விசாரித்த இன்ஸ்பெக்டர் சுமதி, போக்சோ சட்டத்தில் பகீர் அகமதுவை கைது செய்தார்.






      Dinamalar
      Follow us