தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ சூதாடிய மூவர் கைது

சூதாடிய மூவர் கைது

சூதாடிய மூவர் கைது


ADDED : நவ 24, 2025 01:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 24, 2025 01:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்: கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் போலீஸ் எஸ்.ஐ., அழகேஸ்-வரி உள்ளிட்ட போலீசார், நேற்று முன்தினம், கரூர் அரசு மருத்-துவ கல்லுாரி மருத்துவமனை பகுதியில், ரோந்து பணியில் ஈடு-பட்டிருந்தனர்.

அப்போது, பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த, வாங்கல் அரவிந்த் குமார், 33, பழமாபுரம் மோகன்ராஜ், 29, கிருஷ்ணராய-புரம் சதீஷ், 28, உள்பட, மூன்று பேரை பசுபதிபாளையம் போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us