/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கல்லுாரி மாணவி மாயம் போலீசில் தாய் புகார்
/
கல்லுாரி மாணவி மாயம் போலீசில் தாய் புகார்
ADDED : ஏப் 19, 2024 02:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்:கரூர் அருகே, கல்லுாரி மாணவியை காணவில்லை என, போலீசில் தாய் புகார் செய்துள்ளார்.
கரூர்
மாவட்டம், வேலாயுதம்பாளையம் காந்தி நகர் பகுதியை சேர்ந்த ஜான்
ஸ்டீபன் என்பவரது மகள் டின மெர்லின், 21. கரூரில் உள்ள தனியார்
கல்லுாரியில், பி.காம்., சி.ஏ., இறுதியாண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த, 16ல் வீட்டில் இருந்து வெளியே சென்ற, டின மெர்லினை
காணவில்லை. இதுகுறித்து தாய் லிடியல் ஆஷா, போலீசில் புகார் செய்தார். வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

