sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

டாஸ்மாக் பாரில் டேபிள், சேர் உடைப்பு: 4 பேர் மீது வழக்கு

/

டாஸ்மாக் பாரில் டேபிள், சேர் உடைப்பு: 4 பேர் மீது வழக்கு

டாஸ்மாக் பாரில் டேபிள், சேர் உடைப்பு: 4 பேர் மீது வழக்கு

டாஸ்மாக் பாரில் டேபிள், சேர் உடைப்பு: 4 பேர் மீது வழக்கு


ADDED : மார் 14, 2024 01:25 AM

Google News

ADDED : மார் 14, 2024 01:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூர் டாஸ்மாக் பாரில், டேபிள், சேரை உடைத்த நான்கு பேர் மீது போலீசார் வழக்குப்

பதிவு செய்துள்ளனர்.

கரூர் தளவாப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், 42; இவர், கரூர் பஸ் ஸ்டாண்ட் பின்புறம் உள்ள, பாலாஜி டாஸ்மாக் பாரில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, 11:30 மணிக்கு கரூர் கட்டளையை சேர்ந்த மோகன்தாஸ், கார்த்திக் உள்ளிட்ட நான்கு பேர், டாஸ்மாக் பாருக்கு சென்று மதுபாட்டில்களை கேட்டுள்ளனர்.

அப்போது, பாரில் இருந்த ராமகிருஷ்ணன், நேரம் ஆகிவிட்டதால் மதுபாட்டில்களை தர முடியாது என கூறியுள்ளார். ஆத்திரம் அடைந்த மோகன்தாஸ் உள்ளிட்ட நான்கு பேரும் பாரில் இருந்த டேபிள், சேர்களை உடைத்து விட்டு, பீர் பாட்டிலை காட்டி ராமகிருஷ்ணனை மிரட்டியுள்ளனர். இது குறித்து, ராமகிருஷ்ணன் கொடுத்த புகார்படி, கரூர் டவுன் போலீசார் மோகன்தாஸ் உள்ளிட்ட, நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us