sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஆக்கிரமிப்புக்களை அகற்ற கோரி பல்வேறு கட்சியினர் மனு வழங்கல்

/

ஆக்கிரமிப்புக்களை அகற்ற கோரி பல்வேறு கட்சியினர் மனு வழங்கல்

ஆக்கிரமிப்புக்களை அகற்ற கோரி பல்வேறு கட்சியினர் மனு வழங்கல்

ஆக்கிரமிப்புக்களை அகற்ற கோரி பல்வேறு கட்சியினர் மனு வழங்கல்


ADDED : செப் 28, 2024 01:10 AM

Google News

ADDED : செப் 28, 2024 01:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆக்கிரமிப்புக்களை அகற்ற கோரி

பல்வேறு கட்சியினர் மனு வழங்கல்

குளித்தலை, செப். 28-

குளித்தலை நகராட்சி கமிஷனர் நந்தகுமாரிடம், நேற்று வட்டார காங்., தலைவர் ஆறுமுகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்) ஒன்றிய செயலாளர் முத்துச்செல்வம், வி.சி.க., மாவட்ட பொறுப்பாளர் காமராஜ், காங்., மாநில பொதுக்குழு உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் கோரிக்கை மனு அளித்தனர்.

அதில் கூறியிருப்பதாவது: குளித்தலை நகராட்சி தீர்மானத்தின் அடிப்படையில், அனைத்து கட்சியினரும் (தி.மு.க., நீங்கலாக) சங்கு ஊதும் துாண் கட்டடம் மற்றும் அதன் அருகில் உள்ள ஆக்கிரமிப்புகளை முற்றிலும் அகற்றி நகராட்சி சொத்துக்களை பாதுகாத்து போக்கு வரத்துக்கும், பொது

மக்களுக்கும் இடையூறு இல்லாமல் அகற்ற வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us