sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

உயர் மின் விளக்குகளை சரி செய்ய வேண்டுகோள்

/

உயர் மின் விளக்குகளை சரி செய்ய வேண்டுகோள்

உயர் மின் விளக்குகளை சரி செய்ய வேண்டுகோள்

உயர் மின் விளக்குகளை சரி செய்ய வேண்டுகோள்


ADDED : டிச 19, 2025 05:50 AM

Google News

ADDED : டிச 19, 2025 05:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை தேசிய நெடுஞ்சாலையில், எரியாத விளக்குகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குளித்தலை, பள்ளிவாசல் தெருபாதை பிரிவில் திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள, உயர் கோபுர மின்விளக்கு கடந்த ஒரு மாதமாக பழுது எற்பட்

டுள்ளது. இதனால், உயர் மின் விளக்கு எரியா-ததால், வாகன ஓட்டிகள் அச்சதுடன் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. அந்த இடத்தில் அடிக்கடி சாலை விபத்துகளும் ஏற்பட்டு வருகி-றது.

தேசிய நெடுஞ்சாலை இருவழிச் சாலையாக இருப்பதாலும், நேருக்கு நேர் வாகனங்கள் மோதிக் கொண்டு விபத்துகள் ஏற்பட்டு வருவ-தாலும், உடனே எரியாத மின் விளக்குகளை சரி செய்ய, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகா-ரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொது-மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us