sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

நொய்யல் சாலையில் பஸ்கள் நின்று செல்ல மக்கள் கோரிக்கை

/

நொய்யல் சாலையில் பஸ்கள் நின்று செல்ல மக்கள் கோரிக்கை

நொய்யல் சாலையில் பஸ்கள் நின்று செல்ல மக்கள் கோரிக்கை

நொய்யல் சாலையில் பஸ்கள் நின்று செல்ல மக்கள் கோரிக்கை


ADDED : செப் 23, 2024 04:44 AM

Google News

ADDED : செப் 23, 2024 04:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி: கரூர் மாவட்டம், நொய்யல் குறுக்கு பிரிவு சாலையில் பய-ணியர் நிழற்கூடம் கட்டப்பட்டுள்ளது. இந்த நிழற்கூடம் அருகே எந்த பஸ்களும் நிற்காமல், ஈரோடு, கரூர் செல்லும் நெடுஞ்-சாலை ஓரத்தில் பஸ்கள் நின்று செல்கின்றன. இதனால், அங்கு சென்று பொதுமக்கள் பஸ்சில் ஏறி பயணம் செய்கின்றனர். இதன் காரணமாக காலியாக உள்ள நிழற்கூடத்தில், 'குடி'மகன்கள் அமர்ந்து மது அருந்திவிட்டு பாட்டில்களை அங்கேயே உடைத்து அட்டூழியம் செய்கின்றனர்.

மேலும், இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக, இந்த நிழற்கூடம் காணப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, பய-ணிகள் நிழற்கூடத்தில் பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்-ளனர்.






      Dinamalar
      Follow us