sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

போதை மாத்திரை: மூவர் கைது

/

போதை மாத்திரை: மூவர் கைது

போதை மாத்திரை: மூவர் கைது

போதை மாத்திரை: மூவர் கைது


ADDED : டிச 19, 2025 06:00 AM

Google News

ADDED : டிச 19, 2025 06:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார்: ப.வேலுார், தெற்கு நல்லியாம்பாளையம் பகு-தியில் போதை மாத்திரை விற்பனை செய்த, மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

ப.வேலுார், பொத்தனுார் பகுதியில் கல்லுாரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து போதை மாத்திரை விற்பனை செய்வ-தாக ப.வேலுார் போலீசாருக்கு தகவல் கிடைத்-தது. அதன்படி நேற்று மாலை, எஸ்.ஐ., சாந்த-குமார் தலைமையில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, ப.வேலுார் தெற்கு நல்லி-யாம்பாளையம் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த மூவரை பிடித்து விசாரித்தனர்.அவர்களிடம் நடத்திய சோதனையில் போதை மாத்திரை இருப்பது தெரிந்தது. இதையடுத்து ப.வேலுார், தெற்கு நல்லியம்பாளையத்தை சேர்ந்த பசுபதி, 24, பரமத்தி பிரபு, 24, படமுடி

பாளையம் அபிதன் 26, ஆகிய மூவரையும் கைது செய்த ப.வேலுார் போலீசார், அவர்களிடம் இருந்த, 29 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us