sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வாங்கல் சாலையில் குவிந்துள்ள குப்பையால் ஓட்டுனர்கள் அவதி

/

வாங்கல் சாலையில் குவிந்துள்ள குப்பையால் ஓட்டுனர்கள் அவதி

வாங்கல் சாலையில் குவிந்துள்ள குப்பையால் ஓட்டுனர்கள் அவதி

வாங்கல் சாலையில் குவிந்துள்ள குப்பையால் ஓட்டுனர்கள் அவதி


ADDED : பிப் 24, 2025 03:39 AM

Google News

ADDED : பிப் 24, 2025 03:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர், வாங்கல் சாலையில் அதிகளவில் குப்பை குவிந்துள்-ளதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

கரூர், வாங்கல் சாலை வழியாக நாமக்கல் மாவட்டம், மோகனுார், திருச்சி மாவட்டம் காட்டுபுத்துார் பகுதிகளுக்கு பஸ், லாரி, கார் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நி-லையில், வாங்கல் சாலை அரசு காலனி பகுதியில் கடந்த சில நாட்களாக, அதிகளவில் குப்பை தேங்கியுள்ளது.குறிப்பாக இறைச்சி, பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவில் குவிந்-துள்ளது. இதனால், அந்த பகுதியில் வசிக்கும் பொது மக்கள் அவதிப்படுகின்றனர். மேலும், சாலையில் குவிந்துள்ள குப்பை காற்றில் பறப்பதால், வாகன ஓட்டிகள், டூவீலர்களில் செல்வோர் தடுமாறுகின்றனர். குறிப்பாக, வாங்கல் சாலை வாங்கப்பா-ளையம் பிரிவில் அதிகளவில் குப்பை தேங்கியுள்ளது. குப்-பையை உடனடியாக அகற்ற, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.






      Dinamalar
      Follow us