sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 21, 2025 ,மார்கழி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

இரவில் மோட்ச தீபம் ஏற்ற முயற்சி; பா.ஜ.,வினர் கைது

/

இரவில் மோட்ச தீபம் ஏற்ற முயற்சி; பா.ஜ.,வினர் கைது

இரவில் மோட்ச தீபம் ஏற்ற முயற்சி; பா.ஜ.,வினர் கைது

இரவில் மோட்ச தீபம் ஏற்ற முயற்சி; பா.ஜ.,வினர் கைது


ADDED : டிச 21, 2025 05:39 AM

Google News

ADDED : டிச 21, 2025 05:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம்: திருப்பரங்குன்றம் மலையில், தீபம் ஏற்றக்கோரி, பூர்ணசந்திரன் என்பவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு மோட்ச தீபம் ஏற்ற, தாராபுரம் மின்வாரிய அலுவலகம் அருகேயுள்ள விநாயகர் கோவில் முன், திருப்பூர் மாவட்ட பொது செயலாளர் சுகுமார், மாவட்ட துணைத்தலைவர் மீனாட்சி, நகர தலைவர் ரங்கநாயகி தலைமையிலான பா.ஜ.,வினர், பா.ஜ., சார்பில் நேற்றிரவு திரண்டனர்.

தாராபுரம் போலீசார் அனுமதி இல்லை எனக்கூறி, அனைவரையும் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இதேபோல் குண்டடம் பகுதியில் மோட்ச தீபம் ஏற்றிய, பா.ஜ., மேற்கு ஒன்றிய தலைவர் கந்தாசமி உள்பட, 35 பேரை குண்டடம் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us