sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ரயில்வே பாலம் கீழ் பகுதியில் சமூக விரோதிகள் நடமாட்டம்

/

ரயில்வே பாலம் கீழ் பகுதியில் சமூக விரோதிகள் நடமாட்டம்

ரயில்வே பாலம் கீழ் பகுதியில் சமூக விரோதிகள் நடமாட்டம்

ரயில்வே பாலம் கீழ் பகுதியில் சமூக விரோதிகள் நடமாட்டம்


ADDED : பிப் 26, 2024 07:05 AM

Google News

ADDED : பிப் 26, 2024 07:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் : ரயில்வே பாலம் கீழ் பகுதியில், சமூக விரோதிகள் நடமாட்டம் காரணமாக பெண்கள் அச்சப்படும் நிலை ஏற்படுகிறது.

கரூர்- - சேலம் பைபாஸ் சாலையில் ரயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தின் கீழ்பகுதி வழியாக பெரிய குளத்துப்பாளையம், சின்னகுளத்துப் பாளையம், வெங்கமேடு பகுதிக்கு நடந்தும், இருசக்கர வாகனத்திலும் சென்று வருகின்றனர். பாலத்தின் கீழ் பகுதியில் போதுமான பாதுகாப்பில்லை. சமூக விரோதிகள் இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் மதுஅருந்திவிட்டு அட்டகாசம் செய்கின்றனர். போதையில் ரகளையிலும் ஈடுபடுகின்றனர்.

இதனால், தனியாக செல்லும் பெண்கள் கிண்டல், கேலி பேச்சுகளுக்கு ஆளாக நேரிடுகிறது. எனவே, போலீசார் அடிக்கடி ரோந்து சென்று கண்காணித்து, சமூக விரோதிகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us