sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

முகத்தில் கரியை பூசி மனு கொடுக்க வந்த நபர்

/

முகத்தில் கரியை பூசி மனு கொடுக்க வந்த நபர்

முகத்தில் கரியை பூசி மனு கொடுக்க வந்த நபர்

முகத்தில் கரியை பூசி மனு கொடுக்க வந்த நபர்


ADDED : ஆக 13, 2024 06:11 AM

Google News

ADDED : ஆக 13, 2024 06:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கிருஷ்ணராயபுரம், மேளக்கார தெருவை சேர்ந்த அமிர்தா-னந்தம் என்பவர், கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து மீது, முறைகேடு தொடர்பாக மனு அளித்ததற்கு கொலை மிரட்டல் விடுவதாக கூறி, முகத்தில் கரியை பூசி கொண்டு மனு கொடுக்க வந்தார்.

அவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்தில், பல்வேறு பணிகளில் முறைகேடு நடந்து வருகிறது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் தனிப்பிரிவு, கலெக்டர் அலுவலகம் ஆகிய இடங்களில் மனு கொடுத்து வருகிறேன். ஆத்திரம-டைந்த கும்பல், என்மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி உள்-ளது. அந்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். எனக்கு உரிய பாதுகாப்பு அளித்து, விசாரணை முறையாக நடந்த வேண்டும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us