sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மக்களிடம் பெறப்பட்ட 185 கோரிக்கை மனு

/

மக்களிடம் பெறப்பட்ட 185 கோரிக்கை மனு

மக்களிடம் பெறப்பட்ட 185 கோரிக்கை மனு

மக்களிடம் பெறப்பட்ட 185 கோரிக்கை மனு


ADDED : நவ 17, 2024 06:58 AM

Google News

ADDED : நவ 17, 2024 06:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அடுத்த, தோகைமலை வருவாய் குறுவட்டம் வட-சேரி கிராமத்தில் வரும், 27ல் கலெக்டர் தலைமையில் மனுநீதி முகாம் நடைபெற உள்ளது.

இதையொட்டி, வடசேரி சமுதாயக்கூடம் மற்றும் குக்கிராமங்-களில் நடந்த முகாம்களில், குளித்தலை தாசில்தார் இந்துமதி, டி.எஸ்.ஓ., நீதிராஜன், மண்டல துணை தாசில்தார் சித்ரா மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகள் பொதுமக்களிடம், மனுக்களை பெற்றனர். மொத்தம், 185 மனுக்கள் பெறப்பட்டது.

முகாமில் ஆர்.ஐ., முத்துக்கண்ணு, வி.ஏ.ஓ.,க்கள், கிராம உதவி-யாளர்கள், பஞ்., தலைவர், துணைத்தலைவர் மற்றும் அரசு துறை அதிகாரிகள், பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us