sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து 446 கன அடியாக சரிவு

/

பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து 446 கன அடியாக சரிவு

பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து 446 கன அடியாக சரிவு

பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து 446 கன அடியாக சரிவு


ADDED : ஆக 27, 2024 03:06 AM

Google News

ADDED : ஆக 27, 2024 03:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகே, பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு, தண்ணீர் வரத்து வினாடிக்கு, 446 கன அடியாக குறைந்தது.

திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணைக்கு வரும் தண்ணீர் அளவும் படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 488 கன அடி தண்ணீர் வந்தது. இதனால், அமராவதி ஆற்றில் வினாடிக்கு, 225 கன அடி தண்ணீர் மட்டும் திறக்கப்பட் டது. மழை காரணமாக, கரூர் அருகே பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு வினாடிக்கு, 446 கன அடி தண்ணீர் மட்டும் வந்தது. புதிய பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட அமராவதி அணையின் நீர்மட்டம், 89.01 அடியாக இருந்தது.* கரூர் மாவட்டம், மாயனுார் கதவணைக்கு நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 12 ஆயிரத்து, 62 கனஅடி தண்ணீர் வந்தது. டெல்டா பாசன பகுதிக்கு சம்பா சாகுபடிக்காக, காவிரியாற்றில், 10 ஆயிரத்து, 442 கன அடி தண்ணீரும், நான்கு வாய்க்காலில், 1,620 தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.

* கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, கார் வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 25.81 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்






      Dinamalar
      Follow us