sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் பலி

/

அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் பலி

அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் பலி

அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் பலி


ADDED : ஜூலை 30, 2024 04:48 AM

Google News

ADDED : ஜூலை 30, 2024 04:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்டம், சுக்காலியூர் கரட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகன், 51; இவர், நேற்று முன்தினம் மதியம், டி.வி.எஸ்., மொபட்டில், கரூர்-சேலம் சாலை கருப்பம்பாளையம் பிரிவில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம், முருகன் மீது மோதியது. அதில், மொபட்டில் இருந்து கீழே விழுந்த முருகன், தலையில் அடிபட்டு உயிரிழந்தார். முருகனின் மனைவி அழகு ராணி, 49; கொடுத்த புகாரின்படி, பசுபதி பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us