sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 18, 2025 ,புரட்டாசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மரம் அகற்றணும்'

/

மரம் அகற்றணும்'

மரம் அகற்றணும்'

மரம் அகற்றணும்'


ADDED : செப் 10, 2025 01:16 AM

Google News

ADDED : செப் 10, 2025 01:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம் கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனுார் காவிரி ஆற்றில் இருந்து, கட்டளை மேட்டு வாய்க்கால் திருச்சி வரை செல்கிறது. வாய்க்கால் கரைகளில் அதிகளவு மரங்கள் உள்ளன.

இதில் தேக்கு, புங்கன், வேம்பு, ஈட்டி மரங்கள் அதிகளவு காணப்படுகின்றன. தற்போது மேட்டு வாய்க்கால் கரையில் பிள்ளபாளையம் பகுதியில், பழமையான ஈட்டி மரம் ஒன்று வாய்க்காலில் தண்ணீர் செல்லும் வழியில் விழுந்துள்ளது. மழை, காற்று காரணமாக மரம் சாய்ந்துள்ளது. இதனால், வாய்க்காலில் தண்ணீர் செல்வதில் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, மாயனுார் நீர்வளத்துறை நிர்வாகம், வாய்க்காலில் விழுந்துள்ள மரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us