sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

காஞ்சிபுரம்: புகார் பெட்டி;அரசு பள்ளிகள் அருகே மீண்டும் வேகத்தடை வேண்டும்

/

காஞ்சிபுரம்: புகார் பெட்டி;அரசு பள்ளிகள் அருகே மீண்டும் வேகத்தடை வேண்டும்

காஞ்சிபுரம்: புகார் பெட்டி;அரசு பள்ளிகள் அருகே மீண்டும் வேகத்தடை வேண்டும்

காஞ்சிபுரம்: புகார் பெட்டி;அரசு பள்ளிகள் அருகே மீண்டும் வேகத்தடை வேண்டும்


ADDED : பிப் 19, 2024 10:47 PM

Google News

ADDED : பிப் 19, 2024 10:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரசு பள்ளிகள் அருகே மீண்டும் வேகத்தடை வேண்டும்


காஞ்சிபுரம் அடுத்த, ஏகனாம்பேட்டை மற்றும் நாயக்கன்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ - மாணவியர் கருக்குப்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே, காஞ்சிபுரம் - வாலாஜாபாத் பிரதான சாலையை கடந்து செல்ல வேண்டும்.

மாணவ - மாணவியருக்கு சவுகரியமாக ஏகனாம்பேட்டை பகுதியில் வேகத்தடை அமைக்கப்பட்டது. சாலை விரிவாக்க பணிகளில், வேகத்தடை அகற்றப்பட்டது.

அதன் பின், மீண்டும் வேகத்தடை அமைக்கவில்லை. இதனால், காஞ்சிபுரம் - வாலாஜாபாத் சாலையில், அசுர வேகத்தில் செல்லும் வாகனங்களால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, ஏகனாம்பேட்டை அருகே மீண்டும் வேகத்தடை அமைக்க வேண்டும்.

- பி.பால்ராஜ், வில்லிவலம்.






      Dinamalar
      Follow us