sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க கிராம சபையில் தீர்மானம்

/

100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க கிராம சபையில் தீர்மானம்

100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க கிராம சபையில் தீர்மானம்

100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க கிராம சபையில் தீர்மானம்


ADDED : ஜூலை 19, 2025 10:56 PM

Google News

ADDED : ஜூலை 19, 2025 10:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

களியனுார்:வாலாஜாபாத் ஒன்றியம், களியனுார் ஊராட்சியில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 2024 - 25ம் நிதி ஆண்டுக்கான செயல்பாடு, தமிழ்நாடு சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டத்திற்கு, ஊராட்சி தலைவர் வடிவுக்கரசி தலைமை வகித்தார்.

வட்டார சமூக தணிக்கை அலுவலர் மேகராஜன் அறிக்கை சமர்ப்பித்தார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன் பற்றாளராக பங்கேற்றார்.

இதில், மஹாத்மா காந்தி தேசிய வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் பயனாளிகள் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். பணி செய்த நாட்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும்.

களியனுார் புதிய காலனியில் கான்கிரீட் சாலையை சீரமைக்கவும், மண் சாலையான செல்லியம்மன் கோவில் தெருவிற்கு, கான்கிரீட் சாலை அமைக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.






      Dinamalar
      Follow us