sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கடற்கரை - செங்கை தடத்தில் ரயில் சேவையில் மாற்றம்

/

கடற்கரை - செங்கை தடத்தில் ரயில் சேவையில் மாற்றம்

கடற்கரை - செங்கை தடத்தில் ரயில் சேவையில் மாற்றம்

கடற்கரை - செங்கை தடத்தில் ரயில் சேவையில் மாற்றம்


ADDED : பிப் 21, 2024 12:36 AM

Google News

ADDED : பிப் 21, 2024 12:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சிங்கபெருமாள்கோவில் மற்றும் செங்கல்பட்டு ரயில் நிலையங்களுக்கு இடையே, இன்று மதியம் 1:15 மணி முதல் 2:15 மணி வரை, ரயில் பாதை மேம்பாட்டு பணி நடக்க உள்ளது. இதனால், இந்த தடத்தில், சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, காலை 11:40, மதியம் 12:20 மணி ரயில்கள், சிங்கபெருமாள் கோவில் வரை மட்டுமே இயக்கப்படும்

 செங்கல்பட்டு - சென்னை கடற்கரை மதியம் 1:00, 1:45 மணி ரயில்கள், சிங்கபெருமாள் கோவில் இருந்து இயக்கப்படும்

இதேபோல், கொருக்குப்பேட்டை - பேசின்பாலம் இடையே வரும் 21, 22, 23, 26, மார்ச் 2ம் தேதிகளில், இரவு 11:00 மணி முதல் அதிகாலை 3:00 மணி வரை, ரயில் பாதை மேம்பாட்டு பணி நடக்கிறது.

 சென்ட்ரல் - ஆவடி இரவு 11:45 மணி ரயில் வரும் 21, 22, 23, 26, 27, 28, 29, மார்ச் 1, 2ம் தேதிகளில், சென்னை கடற்கரையில் இருந்து புறப்பட்டு செல்லும்.

இத்தகவலை, சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துஉள்ளது.






      Dinamalar
      Follow us