sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பதற்றமான ஓட்டுச்சாவடிகள் ஆய்வு

/

பதற்றமான ஓட்டுச்சாவடிகள் ஆய்வு

பதற்றமான ஓட்டுச்சாவடிகள் ஆய்வு

பதற்றமான ஓட்டுச்சாவடிகள் ஆய்வு


ADDED : ஏப் 04, 2024 09:53 PM

Google News

ADDED : ஏப் 04, 2024 09:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், சோழிங்கநல்லுார், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர் - தனி, மதுராந்தகம் - தனி ஆகிய சட்டசபை தொகுதிகள் உள்ளன.

இந்த தொகுதிகளில், லோக்சபா தேர்தலையொட்டி, செங்கல்பட்டு காவல் மாவட்டத்தில், செங்கல்பட்டில் 131, திருப்போரூரில் 80, செய்யூர் - தனி 46, மதுராந்தகம் - தனி 41 என, மொத்தம் 298 பதற்றமான ஓட்டுச்சாவடிகள் உள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட சோழிங்கநல்லுாரில் 283, பல்லாவரத்தில் 89, தாம்பரத்தில் 85 என, 457 பதற்றமான ஓட்டுச்சாவடிகள் அடையாளம் காணப்பட்டுஉள்ளன.

இதில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பதற்றமான ஓட்டுச்சாவடிகளை, தேர்தல் காவல் பார்வையாளர் பரத்ரெட்டி பொம்மரெட்டி நேற்று ஆய்வு செய்தார்.

அப்போது, அங்கு செய்ய வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.






      Dinamalar
      Follow us