sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சாத்துக்குடி வரத்து அதிகரிப்பால் கிலோ ரூ.30க்கு விற்பனை

/

சாத்துக்குடி வரத்து அதிகரிப்பால் கிலோ ரூ.30க்கு விற்பனை

சாத்துக்குடி வரத்து அதிகரிப்பால் கிலோ ரூ.30க்கு விற்பனை

சாத்துக்குடி வரத்து அதிகரிப்பால் கிலோ ரூ.30க்கு விற்பனை


ADDED : ஆக 20, 2024 05:26 AM

Google News

ADDED : ஆக 20, 2024 05:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் சாத்துக்குடி விளைகிறது. இங்கு, தோல் தடிமனான மற்றும் மெல்லிய சாத்துக்குடி ரகங்கள், இரண்டு பருவங்களில் விளைகின்றன. தற்போது, தோல் தடிமனான சாத்துக்குடி சீசன் களைகட்ட துவங்கியுள்ளது.

கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், ஆந்திராவில் இருந்து சாத்துக்குடி வரத்து அதிகரித்து உள்ளது. கோயம்பேடு சந்தையில் கிலோ சாத்துக்குடி 25 முதல் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இவற்றை வாங்கி செல்லும் சிறுமொத்த வியாபாரிகள், பல்வேறு மார்க்கெட்டுகள் மட்டுமின்றி சாலையோரங்கள், தள்ளுவண்டிகள், வாகனங்களில் வைத்து 3 கிலோ 100 ரூபாய்க்கு, அவற்றை விற்பனை செய்கின்றனர்.






      Dinamalar
      Follow us