sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 06, 2025 ,கார்த்திகை 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஆவணமின்றி கொண்டு வந்த ரூ.2.87 லட்சம் பறிமுதல்

/

ஆவணமின்றி கொண்டு வந்த ரூ.2.87 லட்சம் பறிமுதல்

ஆவணமின்றி கொண்டு வந்த ரூ.2.87 லட்சம் பறிமுதல்

ஆவணமின்றி கொண்டு வந்த ரூ.2.87 லட்சம் பறிமுதல்


ADDED : ஏப் 02, 2024 09:32 PM

Google News

ADDED : ஏப் 02, 2024 09:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்:குன்றத்துார் அருகே, உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு வரப்பட்ட 2.87 லட்சம்ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

ஸ்ரீபெரும்புதுார் சட்டசபை தொகுதிக்குட்பட்ட குன்றத்துார், வண்டலுார் -மீஞ்சூர் வெளிவட்ட சாலை மேம்பாலத்தின் கீழ் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, குன்றத்துாரில் இருந்து, ஸ்ரீபெரும்புதுார் நோக்கி வந்த காரை மடக்கி சோதனை செய்தனர்.

அதில், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட 2.87 லட்சம்ரூபாயை பறிமுதல் செய்து, ஸ்ரீபெரும்புதுார் உதவி தேர்தல் அலுவலரும், ஸ்ரீபெரும்புதுார் ஆர்.டி.ஓ., சரவணகண்ணனிடம் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us