/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உலக மக்கள் நன்மைக்காக சங்கரமடத்தில் பாராயணம்
/
உலக மக்கள் நன்மைக்காக சங்கரமடத்தில் பாராயணம்
ADDED : மார் 26, 2024 10:56 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் சங்கர மடத்தில், காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் உத்தரவின்படி, காமகோடி வித்யா மந்திர் தலைவர், நிர்மலா வேணுகோபாலன் தலைமையில், உலக மக்கள் நன்மைக்காகவும், நோய் நொடியின்றி வாழ்வு பெற வேண்டி சிறப்பு பாராயணம் நேற்று நடந்தது.
இதில், ஸ்லோகங்கள், குரு கீர்த்தனைகள் உள்ளிட்டவை பாடப்பட்டது.தொடர்ந்து சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், பக்தர்களுக்கு பிரசாதத்துடன், ஆசி வழங்கினார்.
தொடர்ந்து இக்குழுவினர் காமாட்சி அம்மன் கோவிலில் பாராயணம் செய்தனர்.

