sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

முந்திரி மரங்களில் மகசூல் துவக்கம்

/

முந்திரி மரங்களில் மகசூல் துவக்கம்

முந்திரி மரங்களில் மகசூல் துவக்கம்

முந்திரி மரங்களில் மகசூல் துவக்கம்


ADDED : ஏப் 24, 2024 12:47 AM

Google News

ADDED : ஏப் 24, 2024 12:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, கோவிந்தவாடி ஊராட்சி உள்ளது. இங்கு, அரசுக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தில், 2019ம் ஆண்டு ஊராட்சி நிர்வாகம் மற்றும் விவசாயிகளும் இணைந்து, 100க்கும் மேற்பட்ட முந்திரி மரக்கன்றுகளை நட்டு, பராமரித்து வந்தனர்.

சமீபத்தில், அனைத்து முந்திரி மரங்களும், காய்கள் காய்க்க துவங்கி உள்ளன. முழுமையாக மகசூல் வந்த பின், பொது ஏலம் விட்டு வருவாய் ஈட்டுவதற்கு ஊராட்சி நிர்வாகம் முடிவு செய்து உள்ளது.

இதேபோல, அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களை மீட்டு, வருவாய் தரும் மரங்களை நடவு செய்து, ஊராட்சிக்கு வருவாய் ஈட்டலாம் என, சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us