sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

1,413 ஓட்டு சாவடிகளில் 'சிசிடிவி' கேமரா பொருத்த முடிவு

/

1,413 ஓட்டு சாவடிகளில் 'சிசிடிவி' கேமரா பொருத்த முடிவு

1,413 ஓட்டு சாவடிகளில் 'சிசிடிவி' கேமரா பொருத்த முடிவு

1,413 ஓட்டு சாவடிகளில் 'சிசிடிவி' கேமரா பொருத்த முடிவு


ADDED : ஏப் 06, 2024 10:48 PM

Google News

ADDED : ஏப் 06, 2024 10:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,413 ஓட்டுச் சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில், சோழிங்கநல்லுார், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர் - தனி, மதுராந்தகம் - தனி ஆகிய சட்டபை தொகுதிகள் உள்ளன.

இந்த தொகுதிகளில், லோக்சபா தேர்தலையொட்டி, 2,825 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த ஓட்டுச்சாவடிகளை, வருவாய்த் துறை மற்றும் போலீசார் ஆய்வு செய்ததில், 1,413 ஓட்டுச்சாவடிகளில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த இடங்களை தேர்வு செய்தனர்.

இதுமட்டுமல்லாமல், பதற்றமான 755 ஓட்டுச்சாவடிகளில், வெப் கேமராக்கள் பொருத்தவும் இடங்களை தேர்வு செய்துள்ளனர். தற்போது, ஓட்டுச்சாவடிகளில் கேமராக்கள் பொருத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என, தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us