sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பள்ளி, கல்லுாரி நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

/

பள்ளி, கல்லுாரி நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

பள்ளி, கல்லுாரி நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

பள்ளி, கல்லுாரி நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?


ADDED : அக் 28, 2024 10:39 PM

Google News

ADDED : அக் 28, 2024 10:39 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம் ; சங்கராபுரம் பகுதியில் பஸ் படிக்கட்டு மற்றும் ஏணியில் தொங்கியபடி செல்லும் பள்ளி, கல்லுாரி மாணவர்களால் விபத்து அபாயம் உள்ளது.

சங்கராபுரம் பகுதியில் உள்ள பள்ளி, கல்லுாரி, அரசு பாலிடெக்னிக் மற்றும் ஐ.டி.ஐ.,க்களில் சங்கராபுரம் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் படிக்கின்றனர்.

பள்ளி, கல்லுாரி நேரங்களில் போதிய பஸ் வசதி இல்லை. இதனால், தனியார் பஸ்சில் படிக்கட்டிலும், பஸ்சின் பின்புறம் உள்ள ஏணியிலும் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர்.

இது குறித்து டிரைவர், கண்டக்டர்கள் மாணவர்களிடம் எடுத்துக் கூறினாலும் கேட்பதில்லை.

காவல் துறையினரும் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. எனவே, மாணவர்கள் நலன் கருதி பள்ளி, கல்லுாரி நேரங்களான காலை மற்றும் மாலை வேளைகளில் கூடுதல் பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us