sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கணவருடன் பிரச்னை மனைவி தற்கொலை

/

கணவருடன் பிரச்னை மனைவி தற்கொலை

கணவருடன் பிரச்னை மனைவி தற்கொலை

கணவருடன் பிரச்னை மனைவி தற்கொலை


ADDED : ஏப் 10, 2025 01:35 AM

Google News

ADDED : ஏப் 10, 2025 01:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தியாகதுருகம் : தியாகதுருகம் அருகே, பூச்சிக்கொல்லி மருந்து குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

சங்கராபுரம் அடுத்த வாணியந்தலை சேர்ந்தவர் அன்பரசன். இவரது மனைவி சத்யா,26; இருவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் திருமணமான நிலையில், 3 குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி பிரச்னை ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் சத்யா தனது குழந்தைகளுடன், பானையங்காலில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றார். மனவேதனையில் இருந்தவர், நேற்றுமுன்தினம் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து மயங்கினார்.உடன் குடும்பத்தினர் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் சத்யா இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us