sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

 ரயிலில் இருந்து விழுந்த இருவர் பலி

/

 ரயிலில் இருந்து விழுந்த இருவர் பலி

 ரயிலில் இருந்து விழுந்த இருவர் பலி

 ரயிலில் இருந்து விழுந்த இருவர் பலி


ADDED : டிச 28, 2025 04:13 AM

Google News

ADDED : டிச 28, 2025 04:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை: கடலுார் மாவட்டம், கொ.கொத்தனுாரை சேர்ந்தவர் பாலாஜி, 33. அதே பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி, 29. இருவரும் சென்னையில் தனியார் கல்லுாரியில் சமையலர்.

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். இருவரும் படிக்கட்டில் அமர்ந்தபடி பயணித்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், செங்குறிச்சியில் ரயில் வந்தபோது, இருவரும் ரயிலில் இருந்து தவறி விழுந்தனர். படுகாயமடைந்த இருவரும் உயிரிழந்தனர்.

விருத்தாசலம் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us