sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பெருமாள் கோவிலில் இரும்பு கூண்டு அமைக்க ஆய்வு

/

பெருமாள் கோவிலில் இரும்பு கூண்டு அமைக்க ஆய்வு

பெருமாள் கோவிலில் இரும்பு கூண்டு அமைக்க ஆய்வு

பெருமாள் கோவிலில் இரும்பு கூண்டு அமைக்க ஆய்வு


ADDED : நவ 30, 2024 06:53 AM

Google News

ADDED : நவ 30, 2024 06:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னசேலம், : கடத்துார் பெருமாள் கோவிலில் சுவாமி சிலைகளை பாதுகாத்திட இரும்பு கூண்டு அமைப்பதற்கான ஆய்வு பணி நடந்தது.

கடத்துார் பெருமாள் கோவில், மாரியம்மன் கோவில், மாத்துார் கந்தசாமி கோவில்களில் விக்ரகங்களை பாதுகாக்க இரும்பு கூண்டுகள், அமைக்கப்பட உள்ளது. 6 லட்சம் ரூபாய் மதிப்பில் 2 இரும்பு கூண்டுகள் வைக்கப்பட உள்ளது.

இதற்காக அறநிலையத்துறை இன்ஸ்பெக்டர் திருமூர்த்தி ஆய்வு செய்தார்.






      Dinamalar
      Follow us