sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

இருப்பை காட்ட அவசியமில்லை : குமரகுரு பேச்சு

/

இருப்பை காட்ட அவசியமில்லை : குமரகுரு பேச்சு

இருப்பை காட்ட அவசியமில்லை : குமரகுரு பேச்சு

இருப்பை காட்ட அவசியமில்லை : குமரகுரு பேச்சு


ADDED : ஏப் 05, 2025 04:48 AM

Google News

ADDED : ஏப் 05, 2025 04:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் தொகுதியில், கடந்த லோக்சபா தேர்தலில் அதிக ஓட்டுக்களை அ.தி.மு.க., பெற்றுள்ளதால், இருப்பை காட்ட வேண்டிய அவசியம் இல்லை என, மாவட்ட செயலாளர் குமரகுரு பேசினார்.

பகண்டை கூட்ரோட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்தில அவர் பேசியதாவது:

கடந்த 4 ஆண்டுகளாக தரமற்ற முறையில் திட்ட பணிகள் நடக்கின்றன.

கள்ளச்சாராயம், கட்டப்பஞ்சாயத்து, போதைப்பொருள் நடமாட்டம் அதிகம் உள்ளது. மாவட்டத்தில் தேசிய ஊரக வாய்ப்பு திட்டத்தில் வெட்டப்படும் கிணறுகள் மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை. கடுவனுாரில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாய் சாய்ந்து விட்டது. பி.டி.ஓ., அலுவலகத்திற்கு முன்புறம் கட்டப்பட்டு வரும் பயணியர் நிழற்குடை கட்டுமான பணிகளை ஆய்வு செய்ய அதிகாரிகள் பயப்படுகின்றனர். வரும் சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க., வெற்றி பெறும். இவ்வாறு குமரகுரு பேசினார்.






      Dinamalar
      Follow us