sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மயானக் கொள்ளை

/

மயானக் கொள்ளை

மயானக் கொள்ளை

மயானக் கொள்ளை


ADDED : மார் 10, 2024 06:32 AM

Google News

ADDED : மார் 10, 2024 06:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை, : உளுந்துார்பேட்டை ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் மயான கொள்ளை திருவிழா நேற்று நடந்தது.

விழா, கடந்த 2ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. நேற்று மதியம் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட அம்மன் வீதியுலா நடந்தது. பக்தர்கள் அம்மன் வேடம் அணிந்து சென்றனர்.

முக்கிய வீதிகள் வழியாக சென்று மயானம் சென்றடைந்து, அங்கு பக்தர்கள் காய்கறிகள், பழங்கள், மற்றும் உணவு தானியங்களை இறைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்ஸ்பெக்டர் வீரமணி தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us