sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

முதியவரை தாக்கிய 6 பேர் மீது வழக்கு

/

முதியவரை தாக்கிய 6 பேர் மீது வழக்கு

முதியவரை தாக்கிய 6 பேர் மீது வழக்கு

முதியவரை தாக்கிய 6 பேர் மீது வழக்கு


ADDED : டிச 13, 2024 10:29 PM

Google News

ADDED : டிச 13, 2024 10:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அருகே முன்விரோத தகராறில் முதியவரை தாக்கிய 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த முடியனுார் புதுகாலனியைச் சேர்ந்தவர் ஆதிமூலம், 58; அதே ஊரைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன் தினகரன். இருவரது குடும்பத்திற்கும் இடையே முன்விரோதம் இருந்தது.

கடந்த 8ம் தேதி இரவு தினகரன், சுதன், மணிவண்ணன் உள்ளிட்ட 6 பேர் சேர்ந்து, ஆதிமூலத்தை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் தினகரன் உட்பட 6 பேர் மீது நேற்று முன்தினம் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us