sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ஆபத்தை உணராமல் அணைக்கட்டில் குளியல்

/

ஆபத்தை உணராமல் அணைக்கட்டில் குளியல்

ஆபத்தை உணராமல் அணைக்கட்டில் குளியல்

ஆபத்தை உணராமல் அணைக்கட்டில் குளியல்


ADDED : நவ 01, 2024 06:48 AM

Google News

ADDED : நவ 01, 2024 06:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அணைக்கட்டில் ஆபத்தை உணராமல் குளித்து மகிழ்ந்த மக்கள் உற்சாகமாக தீபாவளியை கொண்டாடினர்.

சாத்தனுார் இருந்து தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இது திருக்கோவிலூர் அணைக்கட்டில் இருந்து ராகவன் வாய்க்கால், மலட்டாறு, பம்பை வாய்க்கால்களில் திருப்பி விடப்படுகிறது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சீரான நீர் வரத்து காரணமாக, சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த கிராம மக்கள் சுற்றுலா தளம் போல் அணைக்கட்டில் குவிந்து, ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர்.

அணைக்கட்டின் வாய்க்கால் மதகு பகுதியில் குளிப்பது ஆபத்து என பொதுப்பணித்துறை அதிகாரிகளும், போலீசாரும் எச்சரித்தனர்.

இதனால் சீரான நீர்வரத்து உள்ள ஆற்றின் மையப் பகுதியில் குளித்தனர்.






      Dinamalar
      Follow us