sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

அனுமதியின்றி கொடிக் கம்பம் விஜய் ரசிகர்கள் மீது வழக்குப்பதிவு

/

அனுமதியின்றி கொடிக் கம்பம் விஜய் ரசிகர்கள் மீது வழக்குப்பதிவு

அனுமதியின்றி கொடிக் கம்பம் விஜய் ரசிகர்கள் மீது வழக்குப்பதிவு

அனுமதியின்றி கொடிக் கம்பம் விஜய் ரசிகர்கள் மீது வழக்குப்பதிவு


ADDED : பிப் 21, 2024 08:48 AM

Google News

ADDED : பிப் 21, 2024 08:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டையில் அனுமதியின்றி கொடி கம்பங்கள் நட்ட விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

நடிகர் விஜய் தமிழர் வெற்றிக் கழகம் கட்சியை துவக்கி உள்ளார். அதன்பேரில், கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த எலவனாசூர்கோட்டை பகுதியில் அலங்கிரி, நெடுமானுார், புத்த மங்கலம் பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை விஜய் ரசிகர் மன்றம் மற்றும் கட்சி நிர்வாகிகள் போலீஸ் அனுமதியின்றி கொடிக் கம்பங்கள் நட்டனர்.

அதனை அறிந்த எலவனாசூர்கோட்டை போலீசார் அதனை அகற்றினர்.

அதனைத் தொடர்ந்து அனுமதியின்றி கொடி கம்பங்களை நட்டதாக எலவனாசூர்கோட்டை போலீசார் மாவட்ட தலைவர் பரணிபாலாஜி, செயலாளர் மோகன், தலைவர் பழனிவேல், நிர்வாகி ஆசாத் ஆகியோர் மீது வழக்குப் பதிந்துள்ளனர்.

அதேபோல் திருநாவலுார் பகுதியில் ஈஸ்வரகண்டநல்லுார், மட்டிகை பகுதியில் நடப்பட்ட கொடி கம்பத்தை திருநாவலுார் போலீசார் அகற்றி வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us