sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

டிராக்டரில் இருந்து விழுந்த சிறுவன் பலி

/

டிராக்டரில் இருந்து விழுந்த சிறுவன் பலி

டிராக்டரில் இருந்து விழுந்த சிறுவன் பலி

டிராக்டரில் இருந்து விழுந்த சிறுவன் பலி


ADDED : ஏப் 29, 2024 05:25 AM

Google News

ADDED : ஏப் 29, 2024 05:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார், : மணலுார்பேட்டை அடுத்த பிள்ளையார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லப்பிள்ளை மகன் சுப்ரமணி, 15; எட்டாம் வகுப்பு வரை படித்துள்ளார். அதே ஊரைச் சேர்ந்த செல்வராஜ் மகன் கோவிந்தன், 20; என்பவர் செங்கல் ஏற்றிச் சென்ற டிராக்டரில் சுப்ரமணி அமர்ந்து சென்றார்.

கள்ளிப்பாடி அருகே கோவிந்தன் டிராக்டரை சடன் பிரேக் போட்டதால் சுப்ரமணி நிலைதடுமாறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

புகாரின் பேரில் மணலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us