sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

குடிநீர் பிரச்னையை கண்டித்து உளுந்துார்பேட்டை அருகே மறியல்

/

குடிநீர் பிரச்னையை கண்டித்து உளுந்துார்பேட்டை அருகே மறியல்

குடிநீர் பிரச்னையை கண்டித்து உளுந்துார்பேட்டை அருகே மறியல்

குடிநீர் பிரச்னையை கண்டித்து உளுந்துார்பேட்டை அருகே மறியல்


ADDED : ஏப் 21, 2024 06:06 AM

Google News

ADDED : ஏப் 21, 2024 06:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே குடிநீர் விநியோகிக்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உளுந்துார்பேட்டை அடுத்த கோட்டையம்பாளையம் ஊராட்சி 6வது வார்டு பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் கிடைக்காமல் அப்பகுதி மக்கள் அவதியடைந்து வந்தனர். தினசரி குடிநீர் விநியோகிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் முறையிட்டனர்.

ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் நேற்று காலை 8:00 மணியளவில் 50க்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த திருநாவலுார் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து 8:50 மணியளவில் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us