ADDED : மார் 24, 2024 04:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை தொகுதி தேர்தல் பறக்கும் படை ராஜேந்திரன் தலைமையிலான குழுவினர் நேற்று மாலை எலவனாசூர்கோட்டை- திருக்கோவிலூர் சாலையில் புகைப்பட்டியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது நெடுமானுாரை சேர்ந்த வீராசாமி, ஆவணங்களின்றிஎடுத்துச் சென்ற ரூ.ஒரு லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சக்திவேலிடம் ஒப்படைத்தனர்.

