sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

தமிழ் புதல்வன் திட்ட துவக்க விழா

/

தமிழ் புதல்வன் திட்ட துவக்க விழா

தமிழ் புதல்வன் திட்ட துவக்க விழா

தமிழ் புதல்வன் திட்ட துவக்க விழா


ADDED : ஆக 12, 2024 06:34 AM

Google News

ADDED : ஆக 12, 2024 06:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் கலை அறிவியல் கல்லுாரியில் தமிழ் புதல்வன் திட்ட துவக்க விழா நடந்தது.

கல்லுாரி தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் சுப்ரமணியன், பொருளாளர் ஏழுமலை, தாளாளர் பழனி ராஜ், துணைத் தலைவர் முஸ்டாக் அகமது முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் நாராயணசாமி வரவேற்றார். துணை முதல்வர் மீனாட்சி, நிர்வாக அலுவலர் குமார் வாழ்த்திப் பேசினர்.

நகர மன்ற தலைவர் முருகன், துணைத் தலைவர் உமா மகேஸ்வரி குணா மாணவர்களுக்கு வங்கியின் டெபிட் கார்டை வழங்கினர்.

நகர செயலாளர் கோபி கிருஷ்ணன், கவுன்சிலர்கள், மாணவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

நாட்டு நலப் பணி திட்ட அலுவலர் விக்னேஷ், தமிழ்ப் புதல்வன் திட்ட அலுவலர் ஆண்டனிராஜ் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்தனர்.






      Dinamalar
      Follow us